Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, September 5, 2018



                    நானும் கடவுளும்...

 🍁🍁🍁 சிரித்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன்...நியாயம் தான் , பைத்தியம் என்பார்கள்...என்று கடவுள் பதிலளிக்கிறார்...🍁🍁🍁நீ இல்லை என்று கூறுகிறார்கள் என்கிறேன்.... ஆமாம் என்று சிரித்துக்கொண்டே இருக்கிறார் கடவுள்....🍁🍁🍁இந்த உலகத்தில் ஒரே ஒரு அன்பு தான் உள்ளது...என்கிறேன்....அப்பாத்திரம் காலியாக உள்ளது என்கிறார் கடவுள்... 🍁🍁🍁மனதை சிறைபடுத்த நான் முயலுவதில்லை
எப்பொழுதும் எப்பொழுதும்.... 🍁🍁🍁மலை உச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்,
திரும்பவும் பேசப்படும் அன்பு....மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்துகொள்கிறது.... கடவுளும் காணாமல் போய்விட்டார்.....ஸ்ரீ Prajna

No comments:

Post a Comment