Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, February 4, 2011

என் அன்பு தோழி
உனக்கு எழுதனும்னு ரொம்ப நாள் நெனச்சு இப்போ தான் முடிஞ்சது ,JK  வோட சுந்தரகாண்டம் படிச்சேன் அதுல சீதா ன்னு ஒரு பொண்ணு அவளோட husbund ஒரு widower இவளுக்கு 18 yrs  அவனுக்கு 38 yrs  சீதா வோட இஷ்டம் இல்லாமலே இந்த marriage நடந்திடும் ..அவ husbund கூட குடும்பம் நடத்த மாட்டா.. அவன் வீட்டு servant lady கூட illegal contact வச்சிருப்பான் ..அவளும் ஒரு widow but அவளை marriage பண்ணிவைகாம  புதுசா சீதா (unmarried ) பண்ணிருவாங்க ..  இப்பொகூட இந்த thinking gents கிட்ட மாறின மாதிரி  தெரியல ..ஒரு கட்டத்தில சீதா அந்த widow பொண்ண marriage பண்ணிக்க சொல்லி compel பண்ணி வீட்டைவிட்டு போயிடுவா...அவன் அதுக்கு சொல்லுவான் நீ யார்கூட வேனுன்னல்லும் குடும்பம் நடத்தி புள்ள பெத்தாலும் அதுக்கு நான் அப்பன் ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ..Widow நா அவ்ளோ இளக்காரமா?

No comments:

Post a Comment