Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Monday, February 14, 2011

உண்மை அப்படிங்கற கடவுள்

காந்தி  சொல்றார் "உண்மை தான் கடவுள்" ..உண்மை பல சமயங்களில் மௌனமா தான் இருக்கு..அமைதியா இருப்பது self analys  பண்றதுக்கு help பண்ணும்.
.
அமைதிங்கறது   கத்துகிட்டா  நெறயாகாரியங்களை செய்ய முடியும்   ..அமைதி அப்படிங்கறது வேண்டாத விவாதங்களை தவிர்த்து   ..சண்டை சச்சரவுகளை avoid பண்ணும் so follow silence ..(வச்சுட்டா வஞ்சனை பண்றோம் வரமாட்டிங்குது இல்லையா?) நான் இதை கொஞ்சமாவது try பண்ணனும் .. என்னமோ இப்பவெல்லாம் அமைதி ,அஹிம்சை ரொம்ப பிடிக்குது..
உறுதியும் தைரியமும் ஜாஸ்தியா வேணும் அஹிம்சை follow  பண்ண ... முயற்சி செய்வோம் அமைதியா இருக்க 


காந்தி  சொல்றார்  உண்மை  நாணல்  மாதிரி  வளையாது   மலை மாதிரி நிமிர்த்து  நேரா நிற்கும்  என்று ..           

No comments:

Post a Comment