Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, October 17, 2010

Amma

அம்மா இறந்து ஒரு வருஷம் ஆயிடிச்சு ஆனா நா பண்ற ஒவ்வொரு காரியதிளையும் அம்மா ஞாபகம் இருந்திட்டே இருக்கு...அம்மா கிட்ட இருந்துதா(ன்) எனக்கு புக்ஸ் படிக்கிற பழக்கம் அவங்க கிட்ட இருந்து தான் வந்திருக்கணும் ... அம்மா நெறையா படிப்பாங்க.. நல்ல புருஞ்சுக்குவாங்க... அவங்க பார்க்கறதுக்கு பயந்த சுபாவம் மாதிரி தெரியும் ஆனா ரொம்ப தைரியசாலி .. நா அவங்ககிட்ட நெறையா கேப்பேன் ஒரு தடவை கடவுள் இருக்காரானு அப்பிடி இருந்தாலும் எல்லாரையும் கவனிக்கமுடியுமான்னு  இருக்காரு எல்லாரையும் கவனிச்சுக்கணும்னு தான் ஒவ்வொருத்தருக்கும் "அம்மா" வ கொடுத்திருகாங்கனு  .... அவங்க மறைவுக்கு பின்னால நா சாமிய ரொம்ப disturb  பண்றதில்லே ... அவங்க சொன்னது உண்மைன்னு இப்ப தோணுது ...

No comments:

Post a Comment