Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, September 15, 2018

          இறந்து போகும் முன் வாழ்ந்து                                  போவோம்....(Part 1...)

1. I Love Nature, 2. I Love Music , 3. I love Reading Books, i write stories   4. I love Travelling.,Trekking..5. I Independent, Confident 6. I love paintings ,Sculptures , photography...7. I love Gud movies i use to watch it, 8. I love Meditation , knowing myself, philosophical interactions..Knowing Ramanar Jk Osho Gurdjieff Periyaar.,9. I love Farming I love trees plants flowers 10., I love Poems , i write poems, that cherishes my inner soul....These are my interest ..When ur time allows write urself nd ur family members too..Its fun nd one can find their interests...Simple yet useful ....

🍁🍁🍁🍁🍁🍁இவ்வளவு நாட்களாக நீங்கள் இதில் ஏதாவது ஒன்று கூட பண்ணாவிட்டாலும் பண்ணியிருந்தாலும் தொடர்ந்து அதை மேம்படுத்துங்கள்..உங்களை நீங்கள் மலர்வாக வைக்க...🍁🍁🍁

🍁🍁🍁நம் மனதுடன் ஒன்றிய நாம் விட்டுவிட்டு வந்த சில விளையாட்டுகளை குழந்தைகளுடன் விளையாடலாம்....1. கபடி,  2. பம்பரம் விடுவது, 3. நொண்டி விளையாட்டு, 4. கோபி மிஸ் கை சேர்த்து சுத்துதல்..5.. கல் வைத்து விளையாடுவது...6.ஒளிந்து விளையாடுதல்...இன்னும் பல நல்ல விளை யாட்டுகள் நம்மை குழந்தைகளையும் TV, Computer games, mobile games கிட்டே இருந்து காப்பாத்தும்..

🍁🍁🍁நாமும் சில விசயங்கள் அவர்களுடன் செய்தும்   குழந்தைகளை ஒருங்கிணைத்தும் கொடுத்தல் அவசியம்...வீட்டின் கதவுகளை தாளிடாதீர்கள் அனைத்து குழந்தைகளுக்காகவும் திறந்து வையுங்கள்..சிறிய Libraury அமையுங்கள் குழந்தைகளுக்கான உங்களுக்கான சில புத்தகங்கள் வாங்கி படியுங்கள்.... அவர்களுக்கும் சொல்லுங்கள்...வனிதாமணி எனும் ஈரோடு பெண்மணி அதை சிறப்பாக செய்து வருகிறார்...கண்டிப்பாக தாய் மொழியில் படிக்க வையுங்கள்..நல்ல புரிதல் வரும், அப்ப தான் நம்மையே வேற்று கிரக வாசிகள் மாதிரி பார்க்க மாட்டார்கள்....எல்லா மொழியையும் நேசிக்க கற்றுக்கொடுங்கள்.ஆங்கிலத்தையும் இன்னும் அவர்களுக்கு பிடித்த மொழிகளெல்லாம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்....நீங்க govt அல்லது medium Aided பள்ளியில் படிக்க வைக்கும் போது உங்களிடம் காசு இருக்கும்....மிருதங்கம் , வாய்ப்பாட்டு, நீச்சல் ,கராத்தே சிலம்பம் இன்னும் எதில் அவர்களுக்கு ஆர்வமோ அதை எளிமையாக யார் கற்று கொடுகிறார்களோ அவர்களிடம் கற்றுக்கொள்ளட்டும்....அவர்களை கதை படிக்கவும் சொல்லவும் ஊக்குவியுங்க்ள்....
🍁🍁🍁கொஞ்ச நேரம் என்று relax என்று கருமம் பிடித்த Tv பார்ப்பதை தவிருங்கள்...குழந்தைகள் நாம் உருப்பட்டு விடலாம்.. குறைந்த பட்சம் கண்ணாடி போட வேண்டாம்....

🍁🍁🍁🍁🍁🍁 தாய் மொழி கல்வி,,,வெறி அல்ல...புரிந்து கொள்வதும் புரிந்து கொள்வதை கிரஹிப்பதும் சுலபம்..அக்குழந்தை அதன் சுயத்தை அடைய தானாக நிற்க பழகும்...எல்லா மொழிக்கும் சிறப்புண்டு அதை ம்திக்கவும் விரும்பினால் கற்றும் கொள்ளலாம்...ஆனால் தாய் மொழி நாம் நம் சுயத்தை கண்டடைய உதவும்...தாய்ப்பால் மாதிரி...


🍁🍁🍁🍁🍁🍁 Interest வேறு Qualities வேறு, Qualities ல Giving , ( ஈகை, இரக்கம்), Sharing, ( பகிர்தல், பகிர்ந்து உண்ணுதல்) , Kindness, ( நல்ல பண்புகள்).... Qualities has to come by birth nd u could improve it in  nd brought up...When the parents start doing it children will follow them Easily... பாரதியாரின் பாடல்களில் ,' ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா கூடி விளையாடு பாப்பா சிறு குழந்தையை வையாதே பாப்பா.......ஒள்வையின் 'அறம் செய விரும்பு,, எல்லா குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்...It has all whole content of humanity...Nd self improvement...

கூடி விளையாடும் குழந்தை வேறுபாடு காணாது, நீங்கள் அதற்கான முன்னெடுப்பை செய்யுங்கள்,  பெரியம்மா வின் சித்தப்பாவின் ஐந்தாவது பேரனின் ஆறாவது காது குத்து ஏழாவது மொட்டை , நான்காவது சித்தியின் 2வது பேரனின் Birthday க்கு சென்று அவர்கள் வாங்கிய வீடு...car, நகை இல்லை இனி வாங்கப்போகும் car வீடு நகை இல்லை வந்த சுகர் வரப்போகும் BP piles இத்தியாதிகள் பற்றி பேசி  பெருமை பட்டுக் கொள்ளும் கூட்டத்தில் இருந்து நீங்களும் குழந்தைகளும் சாக்கிறதையாக விலகுங்கள், நம்மை புரிந்து கொள்ளதாவர்களிடம் விலகி இருப்பது கூட நமக்கு நாம் செய்து கொள்ளும் நன்மை தான்....நேற்று ஒரு வனத்தில் சிறிய பறவை பார்த்தேன் அவ்வளவு உயரம் பறக்கும் பறவை...ஆனால் மனிதனால் முடியாது அதை பார்க்கத்தான் முடியும்...ரமணாஷரமத்தில்  நாய்கள் கூட அமைதியாக வந்து சில விஷயங்கள் கேட்டு விட்டு போகும்...நல்லவற்றை உணர்வது, படிப்பது, சிந்திப்பது, செய்வது எல்லாம் காலம் நேரம் பார்க்காமல் செய்யவேண்டும்...அதற்கு காலம் வரும் என்று பார்த்தால் நம் கால் களும் நடப்பது அற்று தொய்வாய் அடுத்தவர் உதவி எதிர் பார்க்கும் மாதிரி ஆகிவிடும்...உங்களுக்கு ஆன நல்லதை இன்றே செய்யுங்கள்....அவர்களை பார்த்து விட்டு car updation போய் கடனில் மாட்டிக்கொள்ளாதீர்கள்...பொது நிகழ்வுகளுக்கு வாருங்கள்....

No comments:

Post a Comment