Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, August 20, 2011

என் நண்பன்...

நீ என் ஊரா
உறவா
அண்ணணா
காதலனா....
எனும் கேள்விகளுக்கு
இப்படிச் சொல்வேன்
இது  வண்ணத்துப்பூச்சியின்
வண்ண சூத்திரம் போல்
ஆழ்கடலின் அற்புத
உலகம் போல்
மலரும் மொட்டின் மெல்லிய
சப்தம் போல்
வார்தைகளுக்கு வசப்படா
வரம்புகளுக்கு உட்படா
“நட்பு” என்றும்
நீ என் “நண்பன்” என்றும்....

6 comments:

  1. @Sugirtha
    அப்படியா? :)

    ReplyDelete
  2. @Murli,
    நண்பேண்டா...

    ReplyDelete
  3. @Shreelatha,
    Thank u Lathu..Thank U Suma...

    ReplyDelete
  4. #வார்தைகளுக்கு வசப்படா
    வரம்புகளுக்கு உட்படா #

    nice!

    ReplyDelete