Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, February 13, 2013

அப்புறமாய் மனம்..


ஏதோவொரு நொடியில் கட்டறுந்து
போகிறது, அந்தக் கண்ணாமூச்சி
விளையாட்டு...

ஒரு மொட்டவிழலில்
தீடீரெனச்சூழ்ந்த மேகம்
பெய்யும் மழையில்..

சிலசமயங்களில் அது
உனக்குமெனக்குமான,
மொளனத்தில்,

எப்பொழுதாயினுமென்ன..
முடிவுகளின் இரைச்சலைப்புறந்தள்ளி
இயலபாய்
இக்கணத்தில் நிலைத்திடும் மனம்...



4 comments:

  1. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா...



    //முடிவுகளின் இரைச்சலைப் புறந்தள்ளி

    இயல்பாய் இக்கணத்தில் நிலைத்திடும் மனம்//

    ரொம்ப நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  2. My dear Sugi,

    Thank u da... thank u...do u know that is FEB 14 th special kavithaiyakkum..

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு ஸ்ரீ. முடிவுகளின் இரைச்சல், நல்ல பிரயோகம்

    ReplyDelete
  4. Thank U Murli... முடிவு அப்பிடின்னு ஒன்னு இருக்கிறதா நெனச்சிட்டு இந்த மனசு போட்ற கூச்சல் இருக்கே.. அப்பப்பா...

    ReplyDelete