Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, September 15, 2010

பழி

கே.சீனிவாசன் 50 ல எழுதியது அந்துமணி தினமலர் வாரமலர்ல வந்தது "ருபாய் நாணயத்தை கொடுத்தால் தட்டிபர்த்து வாங்குவர்; பழியை சொன்னால் ஆராய்ந்து கொள்ளமாட்டார்கள். அதிலும், நல்லவர்களை பற்றி,எளிய மனிதர்களை பற்றி அவதுஉறு சொல்வதென்றால் சொல்கிற நாக்கிற்கு ருசி; கேட்கிற காதிற்கு குஷி , வேம்பில் விருப்பம் காக்கைக்கு பேசுவதில் விருப்பம் கயவர்க்கு, ஒவ்வொரு உள்ளத்திலும் கயமை இருக்கிறது .திடமாக இருந்து எடுத்து எறிந்தால் தான் அது போகும்
பகை எதிர்த்தால் சண்டையிடலாம் பழி எதிர்த்தால் போராடமுடியாது பழி நேர் நின்று போராடாது , மறைந்திருந்து தாக்கும், நேர் நின்று அதை உடைப்பது கோடியில் ஒருவருக்குத்தான் முடியும் !

சத்தியமான உண்மை

No comments:

Post a Comment